உள்நாடு

புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது: கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு…

Editor's Top Picks

களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கல்பத்த,…

More form உள்நாடு

முள்ளியவளையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் சீல்

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில், பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய…

கதிர்காமத்தில் போலி ‘CID POLICE’ அடையாள அட்டையுடன் இளைஞர் கைது

‘சிஐடி பொலிஸ்’ ‘‘CID POLICE‘‘ என எழுதப்பட்ட புகைப்படம் கொண்ட போலி அடையாள அட்டையை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக…

வவுனியா மாநகரசபை செங்கோல் மாயம்:முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நால்வரை கைது செய்ய நீதிமன்ற அனுமதி

வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.வவுனியா மாநகரசபையின்…

மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் இருமாடி வீட்டிற்கு தீ வைத்த கணவர் கைது

மொரட்டுவ - எகொடஉயன பகுதியில் சாகர மாவத்தையில் வசித்து வந்த ஒரு தம்பதிக்கு மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது.இதன்போது, மனைவி மீது…

பிள்ளையான் செய்த குற்றங்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் – அமைச்சர் ஆனந்த விஜேபால

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கொடூரமான கொலைகளையும், பல்வேறு குற்றச் செயல்களையும் புரிந்தவர் என்றும், அவருக்கான தக்க தண்டனையை…