மட்டக்களப்பு, காத்தான்குடி மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக, இந்த சட்டவிரோத முயற்சி தொடர்பில் மொரட்டுவ…
ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அதனையும் மீறி ஈரானியக் கொடியுடன் கூடிய மூன்று கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து அரபிக் கடலுக்குள் நுழைந்துள்ளதாக…
யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.வட்டுக்கோட்டை பகுதியில் இந்த கோர சம்பவம்…
மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் நாட்டுக்கு வந்தடைந்துள்ளதாக இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.30,000 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெய் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.இந்த எரிபொருள்…
அதிர்ஷ்ட லாபச் சீட்டில் பரிசில் வென்ற பணத்தைப் பெற்றுக்கொண்டு உந்துருளியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர், ஹொரணை - பொகுணுவிட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.பத்து…
சர்வதேச சட்டங்களுக்கு அமைய, ஹோர்முஸ் நீரிணை வழியாக பொதுமக்களின் சிவில் கப்பல்கள் எவ்வித தடையுமின்றி பயணிப்பதற்கு அனுமதிக்கப்படும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை…
தற்போது நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள ஏவுகணை ஏவுதளங்களை மீட்பதன் மூலம் ஏவக்கூடிய ஆயிரக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஈரானிடம் இன்னும் உள்ளன என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.அமெரிக்க…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெற்றிகரமான ஆர்டெமிஸ் II திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.தனது 'ட்ரூத் சோஷியல்' கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில், முழுப் பயணமும் சிறப்பாக இருந்ததாகவும்,…
Sign in to your account