உள்நாடு

புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது: கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு…

More form உள்நாடு

சட்டவிரோத மதுபான நிலைய சோதனையில் பொலிஸார் மீது 8 நாய்களை ஏவிவிட்ட பெண் கைது

களுத்துறை, கல்பாத்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது பெண்ணொருவரால் எட்டு நாய்கள்…

நாவற்குழியில் பணம் வசூலிக்கச் சென்ற கும்பல் வீடு மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் பணம் வாங்கச் சென்ற கும்பல் ஒன்று செய்த அட்டகாசம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்…

கிளிநொச்சி நகரில் சிறுவர்களுக்கு சிகரெட் விற்ற 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை

கிளிநொச்சி நகரப் பகுதியில் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு சட்டவிரோதமாக புகைப் பொருட்கள் விற்பனை செய்ததாக கூறப்படும் 13 வர்த்தக…

பிலியந்தலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் 11ஆம் தர மாணவன் உயிரிழப்பு

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,…

42 லட்சம் ரூபாய் சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பெண் கைது

சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற…