உள்நாடு

ஹொரணை அரச வங்கியில் ரூ. 35 மில்லியன் கொள்ளை- உதவி முகாமையாளர் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

ஹொரணை அரச வங்கியில் இருந்து ரூ. 35 மில்லியன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அந்த வங்கியின்…

Editor's Top Picks

தலங்கம பகுதியில் இணையதளம் வழி சட்டவிரோத நடவடிக்கை – பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது

தலங்கம, கொஸ்வத்தை பகுதியில் இணையதளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வலான மத்திய ஊழல்…

More form உள்நாடு

தியத்தலாவையில் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 42 பேர் காயம்

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில்…

உலக எரிபொருள் விலை சரிவு – இலங்கையில் விலை குறைப்பு சாத்தியம்

உலகளாவிய எரிபொருள் விலைகள் தொடர்ந்து சரிந்து வருவதால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி…

சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும் – சண்முகம் குகதாசன்

போதைப்பொருள் பாவனை தொடர்பான இலங்கையின் தேசிய உத்தியை முற்றிலும் தண்டிக்கும் செயலாக்க மாதிரியிலிருந்து மாற்றியமைத்து, ஒருவர் தனது பயன்பாட்டுக்காக சிறிதளவு…

இலங்கையில் டெங்கு பாதிப்பு 50,000 கடந்தது – 30 பேர் உயிரிழப்பு

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.தேசிய டெங்கு…

தெல்தெனிய இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பான வழக்கில் நால்வர் ஜூலை 9 வரை விளக்கமறியலில்

தெல்தெனிய இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சிக்…