கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து…
இலங்கையிலுள்ள தரம் 06க்கு மேற்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளுக்கு அணையாடைகளை (Sanitary Napkins) வழங்கும் தேசியத் திட்டம் 2026 ஆம் ஆண்டு முதல் நாடு…
மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, நகைகளை கொள்ளையிட்ட பின்னர் அவர்களை கிணற்றில் வீசிய கொடூரச் சம்பவம் தொடர்பில்…
எதிர்வரும் பண்டிகைக் காலம் முதல் மே மாதம் நடுப்பகுதி வரை நாட்டுக்குத் தேவையான போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை…
குருநாகல் கல்கமுவ களப் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளால் புள்ளி மானை வேட்டையாடி உரித்து இறைச்சியாக்கிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.சோதனையின்போது…
அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் நாளை (02) காலை 8.00 மணி முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு…
2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
Sign in to your account