உள்நாடு

பண்டத்தரிப்பில் இராணுவம் வெளியேற்றம் – காணி சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது…

Editor's Top Picks

வவுனியா மடுக்கந்தபகுதியில் கஞ்சா செடி பயிரிட்டவர் கைது – போதைத்தடுப்பு பிரிவு நடவடிக்கை

வவுனியா மடுக்கந்தபகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.இதன்போது, அதே இடத்தை சேர்ந்த 32…

More form உள்நாடு

மனிதநேயத்தின் எடுத்துக்காட்டு: பழங்குடித் தலைவரின் பூதவுடலை இலவசமாக எடுத்துச் சென்ற வத்தளை பள்ளிவாசல்

மறைந்த இலங்கையின் பழங்குடித் தலைவர் தனிகல மகாபண்டலகே சுதுவன்னில அத்தானாவின் பூதவுடல், இறுதிச் சடங்குகளுக்காக கொழும்பிலிருந்து பிபிலை நகருக்கு வத்தளை…

6.6 மில்லியன் டொலர் மோசடி பணம் கைப்பற்றல்: சர்வதேச விசாரணையில் புதிய திருப்பம்

ஆசிய நாடு ஒன்றிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் அரச பொலிஸார்…

கிளிநொச்சியில் 9 வீடுகளில் திருட்டு: இளம் தம்பதியர் கைது

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீட்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளம் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்திற்குப்…

எரிபொருள் மற்றும் மின்சார சலுகைகள் நீண்டகாலம் சாத்தியமில்லை – ஜனாதிபதி எச்சரிக்கை

எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கேற்ப எரிபொருள் விலையை உயர்த்துவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி…

எப்பாவலை பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதல் – 5 மாணவர்கள் காயம், மாணவர் கைது

எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த…