தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' வகை போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 தேரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இன்று (02) நீர்கொழும்பு நீதவான்…
உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண ஊர்வலத்தில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலித்ததால் 140 கோழிகள் ஒரே இரவில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவில் திருமணம், திருவிழா உள்ளிட்ட…
கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணத்தின் அளவு 26.5 சதவீதம் அதிகரித்துள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து நீட்டித்து வரும் நிலையில் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை ஈரானின் நாடாளுமன்ற…
நாட்டின் திறைசேரியிலிருந்து இரண்டு தசம் ஐந்து மில்லியன் டொலர் பணம் காணாமல் போய் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தின்…
இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்திலிருந்து வந்த தங்கத்தின் விலை இன்று (22) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி,…
கெஸ்பேவ - பண்டாரகம வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்த கார் ஒன்றிற்கு எரிபொருள் வழங்க மறுத்தமைக்காக, அதன் ஊழியரை கார் சாரதி தாக்கியுள்ளதாக…
ஈரான் அரசு தற்போது பிளவுபட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் மீதான இராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
Sign in to your account