கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இரண்டு தனியார் பேருந்துகள், கினிகத்தேனை – பேரகொல்ல பகுதியில் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்டபோது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சாரதிகள்…
திருத்தப்பட்ட **பெறுமதி சேர் வரி (VAT) விலைப்பட்டியல் முறைமை** எதிர்வரும் **2026 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக அமுல்படுத்தப்படும்** என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD)…
கல்கிசை பகுதியில் நேற்று (15) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.கல்கிசை, ஹுலுதாகொட ஒழுங்கையில் அமைந்துள்ள மோட்டார்…
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்களும் படகொன்றும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.நேற்று (12) இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள…
தாயாரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி புதிய தொலைபேசி சிம் அட்டை ஒன்றைப் பெற்றுத் தருமாறு கோரி ஏற்பட்ட குடும்பத் தகராறு, 24 வயதுடைய இளைஞர் ஒருவரின் உயிரைப்…
தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது…
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டிய, மில்லகாமுல பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த இளைஞரின் சடலம் அவரது…
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 78,125 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.அதற்கமைய, நேற்று (21) ஒரே நாளில்…
Sign in to your account