Tag: muthalvan

இலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சரித் அபேசிங்கவை நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த…

வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள 21.6 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது, இருவர் தப்பினர்

வவுனியாவில் 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.குறித்த கைது நடவடிக்கை வவுனியா லக்சபானா வீதிக்கு நேற்று…

சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோரின் பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு – வர்த்தகர்களின் முழு கடையடைப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.உள்ளூராட்சி ஆணையாளரின்…

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் – 188 பேர் உயிரிழப்பு, 1,500க்கும் மேற்பட்டோர் காயம்

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் குறைந்தது 188 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த அனர்த்தங்களினால் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.கராகஸ் (Caracas) மற்றும் லா…

ரகித ராஜபக்ஷ கைது – ஹரக் கட்டா விவகாரத்தில் ரூ.120 மில்லியன் இலஞ்ச குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வர் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோரை…

ருஹுணு பல்கலைக்கழக மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு – “நான் இறக்காவிட்டால் வருவேன்” என்ற கடைசி இறுதி குறுந்தகவல்

ருஹுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த, மாத்தறை தெனியாய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தலி தாரிகா என்ற மாணவி டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.அவரது இந்த…

டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறையாது – தனியார் பஸ் சங்கம்

டீசல் விலை குறைக்கப்பட்டாலும், எதிர்வரும் 6 மாத காலத்திற்கு பஸ் கட்டணங்களில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…

காங்கேசன்துறையில் தங்கக் கடத்தல்: 6 பேரின் உடலுக்குள் தங்கம் கண்டுபிடிப்பு

காங்கேசன்துறை ஊடாக நேற்றைய தினம் நாகைபட்டினம் செல்ல தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் 17 பேருக்கு மேற்கொண்ட ஸ்கானிங் பரிசோதனையில் ஆறு…

Your one-stop resource for medical news and education.

Your one-stop resource for medical news and education.