By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

ஹோர்முஸ் நீரிணை திறக்கவே முடியாது – ஈரான் கடும் எச்சரிக்கை அமெரிக்காவுக்கு

news team
Last updated: April 23, 2026 7:05 am
By news team
Share
1 Min Read
ஹோர்முஸ் நீரிணை திறக்கவே முடியாது – ஈரான் கடும் எச்சரிக்கை அமெரிக்காவுக்கு
SHARE

அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து நீட்டித்து வரும் நிலையில் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகெர் காலிபாப் தெரிவித்துள்ளார்.இது குறித்துத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா ஒருபுறம் போர்நிறுத்தம் என்று கூறிக்கொண்டு மறுபுறம் கடற்படை முற்றுகையின் மூலம் உலகப் பொருளாதாரத்தைப் பிணைக் கைதியாக வைத்திருப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.இத்தகைய செயல்பாடுகள் தொடரும் வரை முழுமையான போர்நிறுத்தம் என்பது அர்த்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்காவின் இத்தகைய பகிரங்கமான போர்நிறுத்த மீறல்கள் நிலவும் சூழலில் ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்துப் பேசுவதற்கே இடமில்லை எனவும் மேலும் அனைத்து முனைகளிலும் சீயோனிச (இஸ்ரேல்) போர் வெறி நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகவோ அல்லது அதிகார மிரட்டல்கள் மூலமாகவோ ஈரான் மீது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.ஈரானிய தேசத்தின் உரிமைகளை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதே இந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரே வழி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:IranIran-Israel Warmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுவேன் – மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு
உள்நாடு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுவேன் – மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு

By news team
அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: 25% வரி 18% ஆகக் குறைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியா

அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: 25% வரி 18% ஆகக் குறைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு

By news team
சட்டவிரோத மதுபான நிலைய சோதனையில் பொலிஸார் மீது 8 நாய்களை ஏவிவிட்ட பெண் கைது
உள்நாடு

சட்டவிரோத மதுபான நிலைய சோதனையில் பொலிஸார் மீது 8 நாய்களை ஏவிவிட்ட பெண் கைது

By news team
267 பயணிகளுடன் சென்ற போயிங் 777 விமானம் ரேடார் கம்பத்தில் மோதி விபத்து
உலகம்

267 பயணிகளுடன் சென்ற போயிங் 777 விமானம் ரேடார் கம்பத்தில் மோதி விபத்து

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?