அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து நீட்டித்து வரும் நிலையில் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை ஈரானின் நாடாளுமன்ற…
ஈரான் அரசு தற்போது பிளவுபட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் மீதான இராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அதனையும் மீறி ஈரானியக் கொடியுடன் கூடிய மூன்று கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து அரபிக் கடலுக்குள் நுழைந்துள்ளதாக…
சர்வதேச சட்டங்களுக்கு அமைய, ஹோர்முஸ் நீரிணை வழியாக பொதுமக்களின் சிவில் கப்பல்கள் எவ்வித தடையுமின்றி பயணிப்பதற்கு அனுமதிக்கப்படும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை…
தற்போது நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள ஏவுகணை ஏவுதளங்களை மீட்பதன் மூலம் ஏவக்கூடிய ஆயிரக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஈரானிடம் இன்னும் உள்ளன என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.அமெரிக்க…
மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது. குறித்த…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் உள்ளடக்கப்படவில்லை என்ற வெள்ளை மாளிகையின் அறிவிப்புக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடும் கண்டனம்…
ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அவர் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.அதன்படி, ஹோர்முஸ்…
Sign in to your account