By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஏப்ரல் வரை எரிபொருள் பற்றாக்குறை இல்லை: அனைத்து இறக்குமதி முன்பதிவுகளும் உறுதி

news team
Last updated: March 19, 2026 2:23 pm
By news team
Share
1 Min Read
ஏப்ரல் வரை எரிபொருள் பற்றாக்குறை இல்லை: அனைத்து இறக்குமதி முன்பதிவுகளும் உறுதி
SHARE

ஏப்ரல் மாதம் முழுமைக்கும் தேவையான எரிபொருள் இறக்குமதிக்கான அனைத்து முன்பதிவுகளும் நேற்று (18)உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இது குறித்து கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூரு நெத்திகுமாரகே கருத்து வெளியிடுகையில்,நேற்று ஐந்து எரிபொருள் கப்பல்களுக்கான முன்பதிவுகள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாகக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.”இதற்கு முன்னர் மார்ச் இறுதி வரை மட்டுமே கையிருப்பு உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது அடுத்த மாத இறுதி வரை தேவையான எரிபொருள் கிடைப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.கியூ.ஆர். குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் காணப்பட்ட தொழில்நுட்பத் தடைகள் தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.கியூ.ஆர். முறைமையின் கீழ் பதிவு செய்யும் போது ஒரே ஒரு அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரே ஒரு தொலைபேசி இலக்கத்தின் கீழ் ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்
உள்நாடு

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்

By news team
அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: 25% வரி 18% ஆகக் குறைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியா

அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: 25% வரி 18% ஆகக் குறைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு

By news team
QR மற்றும் ஒற்றை-இரட்டை முறை நீக்க வாய்ப்பு – அமைச்சர் விஜித ஹேரத்
உள்நாடு

QR மற்றும் ஒற்றை-இரட்டை முறை நீக்க வாய்ப்பு – அமைச்சர் விஜித ஹேரத்

By news team
ரகித ராஜபக்ஷ கைது – ஹரக் கட்டா விவகாரத்தில் ரூ.120 மில்லியன் இலஞ்ச குற்றச்சாட்டு
உள்நாடு

ரகித ராஜபக்ஷ கைது – ஹரக் கட்டா விவகாரத்தில் ரூ.120 மில்லியன் இலஞ்ச குற்றச்சாட்டு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?