தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவிக்கையில்,…
2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள்…
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஐக்கிய இலங்கை எரிபொருள் தாங்கி ஊர்திகளின் உரிமையாளர்கள் சங்கம், இன்று முதல் தனது சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது.சங்கத்தின் தலைவர் சுசாந்த ஜயவர்தன…
சட்டவிரோதமாக 4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 48 வயதான நபருக்கு, நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றம் 21 நாட்கள் சிறைத்தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்தது.1979-ஆம் ஆண்டின்…
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, மின்சாரத்தைப் பொதுமக்கள் மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பது தனிப்பட்ட…
கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக, மேசன் தொழிலாளி ஒருவரைக் கடத்திச் சென்று நாய் கூண்டில் அடைத்து வைத்திருந்த கும்பலை லுணுவில பொலிஸார் சுற்றிவளைத்துக்…
தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சுரேஷ் சலே தற்போது குற்றப்புலனாய்வுத்…
மீகஸ்வெவ, பள்ளியகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து பெண் சிசு ஒன்றின் உடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மீகஸ்வெவ காவல்துறை நிலையத்திற்கு கிடைத்த…
Sign in to your account