வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி…
பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, அவர்களிடமிருந்த சுமார் 75 கிலோ கிராம் இறைச்சி…
கொழும்பு - ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபர் மன்னாரைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.மன்னார் - முசலி பிரதேச செயலாளர்…
ராகம பகுதியில் 271 கிலோகிராம் 835 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய…
ஊழல் வழக்குகளில் சிக்கி சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலையளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை புதிய சிறைக்கு மாற்ற பாகிஸ்தான்…
களுத்துறை வடக்கு, வாடியமன்கடை பகுதியில் உள்ள கடை ஒன்றிற்கு அருகில் இன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 32 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக…
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண…
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபா முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளதுடன், அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.தென் அமெரிக்க நாடான கியூபா, தனது அண்டை…
Sign in to your account