சட்டவிரோத **‘உண்டியல்’ பணப்பரிமாற்ற நடவடிக்கையில்** ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 19 வயதுடைய இளைஞர் ஒருவர், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.டாம்…
கல்கிசை பகுதியில் நேற்று (15) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.கல்கிசை, ஹுலுதாகொட ஒழுங்கையில் அமைந்துள்ள மோட்டார்…
‘சிஐடி பொலிஸ்’ ‘‘CID POLICE‘‘ என எழுதப்பட்ட புகைப்படம் கொண்ட போலி அடையாள அட்டையை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பலாங்கொடை, பின்னவலை பகுதியை…
யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் பணம் வாங்கச் சென்ற கும்பல் ஒன்று செய்த அட்டகாசம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.நாவற்குழி பகுதியில் கொடுத்த…
தெல்தெனிய இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் சாரதி ஆகியோர்…
வவுனியாவில் 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.குறித்த கைது நடவடிக்கை வவுனியா லக்சபானா வீதிக்கு நேற்று…
முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வர் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோரை…
நுவரெலியா நகரில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்து (17) புதன்கிழமை மாலை காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார்…
Sign in to your account