Tag: crime

சட்டவிரோத எரிபொருள் வைத்தல், விற்பனை, கடத்தல்: மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் போக்குவரத்து செய்தமை தொடர்பில் மூன்று வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (20) மாலை…

பண்டிகைக் காலத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்கும் அபாயம் – இலங்கை கணினி அவசர பிரிவு எச்சரிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இணையத்தில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்த ஆண்டின் கடந்த இரண்டு…

கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்து தீவைத்து எரிப்பு – இருவர் கைது

யாழ். கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தொன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரைக் கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று (11.03.2026) அதிகாலை…

நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டு – மாமியார் உயிரிழப்பு மாமனார் படுகாயம்

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதையடுத்து குறித்த சந்தேக நபரை பருத்தித்துறை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.இச் சம்பவம் இன்று…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 கோடி ரூபாவுக்கும் மேல் நிதி மோசடி – 225 முறைப்பாடுகள், 200 பேர் கைது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும், யாழ்ப்பாணத்திலேயே மோசடிகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன…

யாழ் பள்ளிவாசலில் தொழுகை நேரத்தில் பரபரப்பு – வாளுடன் இளைஞனை துரத்திய நபர்

யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெறும்போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பாட்டது.இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,ஓட்டுமடம்…

நயினாதீவு பகுதியில் இரு பூசாரிகளுக்கிடையிலான தகராறு வாள் வெட்டில் முடிவு – ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார்.குறித்த சம்பவம் இன்று(9.3.2026) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் குறித்து தெரியவருகையில், நயினாதீவு…

சட்டவிரோத சொத்து குற்றச்சாட்டு – சஜின் வாஸ் குணவர்தன கையூட்டல் ஆணைக்குழுவால் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, சட்டவிரோத சொத்துக்களைச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று (09) கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால்…

Your one-stop resource for medical news and education.

Your one-stop resource for medical news and education.