இரண்டு கோடியே, 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளை நாட்டுக்கு கொண்டுவந்த இந்திய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மலேசியாவிலிருந்து இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்த 27…
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி கமேனி, நாட்டின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் 'நிபுணர்கள்…
மன்னாரில் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.மன்னார்…
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்களை இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தயாரித்துள்ளது.தற்போது ஆகஸ்ட்…
ஈரானியக் கப்பல்கள் மற்றும் அதன் மாலுமிகள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை (Sovereignty) முழுமையாக மதிப்பதாகவும், அதனை அங்கீகரிப்பதாகவும் அமெரிக்கா அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.கடல்சார் விவகாரங்களில் இலங்கை…
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.இன்று மதியம்…
சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.குறித்த வழக்கு நேற்று (06) சம்மாந்துறை நீதவான்…
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை இலக்காகக் கொண்டு சமூக வலைத்தளத்தின் மூலம் ‘காஸ் குக்கர்’ (GAS COOKER)விற்பனை செய்வதாக கூறி தம்பதி ஒருவர் மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு…
Sign in to your account