ஆப்ரிக்க நாடான கென்யாவில் அரிய வகை உயிரினங்கள் பல உள்ளன. இந்நிலையில் அங்கிருந்து எறும்புகளை வெளிநாடுகளுக்கு கடத்துவது அதிகரித்து வருகிறது. ஒரு எறும்பு பல ஆயிரம் ரூபாய்க்கு…
ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து கடலில் 'சறுக்கு விளையாட்டில்' ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே…
ஈரானுக்குச் சொந்தமான 'தெற்கு பார்ஸ்' இயற்கை எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் பாதுகாப்புப்…
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தின் வடக்கே நேற்று காலை 9 மணியளவில் வானை கிழித்து கொண்டு எரிகல் ஒன்று சென்றது. எரிபந்து போன்று ஒளிர்ந்தபடியே அது சென்றது. ஒஹியோ,…
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு பகுதியுடன் தொடர்புடைய ஈரானிய நிலைகள் மீது இஸ்ரேலால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் ஆபத்தானவை மற்றும் பொறுப்பற்றவை என கட்டார் தெரிவித்துள்ளது. கட்டார்…
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு, தான் ஜனாதிபதியாகியிருந்தால் எரிபொருள் வரிசைக்கு தற்போது உரிய தீர்வு வழங்கப்பட்டிருக்கும் என ஜன செத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல…
நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விசேட அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.இந்த எச்சரிக்கை நாளை (19) வரை செல்லுபடியாகும்…
அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர்…
Sign in to your account