
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்ற விசாரணைப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டார்.
பெலியத்தவில் வைத்து இன்று சனிக்கிழமை காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்ற விசாரணைப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டார்.
பெலியத்தவில் வைத்து இன்று சனிக்கிழமை காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.