பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு…
இலங்கையிலுள்ள தரம் 06க்கு மேற்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளுக்கு அணையாடைகளை (Sanitary Napkins) வழங்கும் தேசியத் திட்டம் 2026 ஆம் ஆண்டு முதல் நாடு…
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் , இன்று காலை ஜனாதிபதி அனுரவை சந்தித்து பேசியுள்ளார்.பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர்…
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.இன்று (23) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்…
பாடசாலை ஒன்றின் ஆசிரியர் தனது அதிகாரபூர்வ இல்லத்தில் ஐஸ் போதைப்பொருள் பொதியிடல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலை ஆசிரியருடன் மேலும் இரண்டு…
நாட்டுக்கு வருகைதந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட உயர்மட்ட அரச தலைவர்களை இன்று சந்திக்கவுள்ளார். அதன்படி, ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார…
இமாச்சல பிரதேசத்தில் நோயாளி ஒருவரை மருத்துவர் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.ஷிம்லா மாவட்டத்தின் குப்வி பகுதியைச் சேர்ந்த நோயாளி ஒருவர், சுவாசக் கோளாறு காரணமாகச் ஞாயிற்றுக்கிழமை…
இன்று டிசம்பர் 23, 2025 செவ்வாய் கிழமை, மார்கழி மாதம் 8ம் தேதி, மகரம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்ய ள்ளார். இன்று சித்த யோகம் உள்ள…
Sign in to your account