By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு தடையில்லை – ஆனால் இராணுவக் கப்பல்கள் நெருங்கினால் தாக்குதல் என ஈரான் அறிவிப்பு

news team
Last updated: April 13, 2026 4:11 am
By news team
Share
1 Min Read
சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு தடையில்லை – ஆனால் இராணுவக் கப்பல்கள் நெருங்கினால் தாக்குதல் என ஈரான் அறிவிப்பு
SHARE

சர்வதேச சட்டங்களுக்கு அமைய, ஹோர்முஸ் நீரிணை வழியாக பொதுமக்களின் சிவில் கப்பல்கள் எவ்வித தடையுமின்றி பயணிப்பதற்கு அனுமதிக்கப்படும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டு ஈரான் இராணுவம் இதனை குறிப்பிட்டுள்ளது.ஹோர்முஸ் நீரிணையானது சிவில் கப்பல்களின் பாதுகாப்பான மற்றும் தீங்கு விளைவிக்காத போக்குவரத்துக்கு எப்போதும் திறந்தே இருக்கும்.எவ்வாறாயினும், போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இந்த நீரிணையை நெருங்கும் வெளிநாட்டு இராணுவக் கப்பல்கள் விதிமீறலில் ஈடுபடுவதாகவே கருதப்படும்.அவ்வாறு அத்துமீறி நுழையும் இராணுவக் கப்பல்கள் மீது மிகக் கடுமையான இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், அதேவேளை சர்வதேச கப்பல் போக்குவரத்து குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையிலும் ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TAGGED:IranIran-Israel Warmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்
உலகம்

அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்

By news team
18 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு தீவிர பரிசீலனை
உள்நாடு

18 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு தீவிர பரிசீலனை

By news team
உணவட்டுன சுற்றுலா விடுதியில் 6.2 லட்சம் ரூபாய் திருட்டு: உரிமையாளர் மகள் கைது
உள்நாடு

உணவட்டுன சுற்றுலா விடுதியில் 6.2 லட்சம் ரூபாய் திருட்டு: உரிமையாளர் மகள் கைது

By news team
புத்தளம்–கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து: 3 பேர் உயிரிழப்பு
உள்நாடு

புத்தளம்–கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து: 3 பேர் உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?