By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, May 29, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
தொழில்நுட்பம்

நீண்ட காலக் கட்டுப்பாடு நீக்கம் – Gmail மின்னஞ்சல் பெயரை மாற்றும் வசதி அறிமுகம்

news team
Last updated: December 26, 2025 12:46 pm
By news team
Share
1 Min Read
நீண்ட காலக் கட்டுப்பாடு நீக்கம் – Gmail மின்னஞ்சல் பெயரை மாற்றும் வசதி அறிமுகம்
SHARE

நீண்ட காலமாக மாற்ற முடியாமல் இருந்த @gmail.com என்று முடியும் மின்னஞ்சல் முகவரியின் ஆரம்பப் பகுதியை, இப்போது பயனர்கள் மாற்றிக்கொள்ளும் வசதியைக் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இதற்கு முன்னர், மூன்றாம் தரப்பு மின்னஞ்சல் முகவரிகளை (third-party email addresses) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே இத்தகைய மாற்றங்களைச் செய்ய முடிந்தது. ஆனால் தற்போது நேரடி Gmail கணக்குகளுக்கும் இந்த வசதி கிடைக்கின்றது.உங்கள் பழைய மின்னஞ்சல் முகவரியை மாற்றிய பிறகு, அந்த பழைய முகவரியானது ஒரு ‘மாற்றுப் பெயராக’ (Alias) தொடர்ந்து செயற்படும்.இதனால் பழைய முகவரிக்கு வரும் மின்னஞ்சல்கள் தடையின்றி உங்களுக்குக் கிடைக்கும்.முகவரியை மாற்றுவதால் உங்கள் கணக்கிலுள்ள புகைப்படங்கள், செய்திகள் அல்லது பிற தரவுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.ஒரு பயனர் தனது மின்னஞ்சல் முகவரியை மொத்தமாக 3 முறை மட்டுமே மாற்ற முடியும். ஒருமுறை முகவரியை மாற்றிய பிறகு, மீண்டும் ஒரு புதிய முகவரியை உருவாக்க ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இந்த வசதி தற்போது கூகுளின் உதவிப் பக்கத்தில் (Support Page) அதிகாரப்பூர்வமாகப் பதிவேற்றப்பட்டுள்ளது.இது படிப்படியாகப் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருவதால், உங்கள் கணக்கிற்கு இந்த வசதி கிடைக்க இன்னும் சில காலம் எடுக்கலாம்.

TAGGED:gmailgooglemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கல்வி சீர்திருத்தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் ரூபாய் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு
உள்நாடு

கல்வி சீர்திருத்தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் ரூபாய் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு

By news team
சுற்றுலாத் துறைக்கு 4 இலட்சம் லீற்றர் எரிபொருள்: விசேட QR முறைமையின் கீழ் விநியோகம்!
உள்நாடு

சுற்றுலா துறைக்கு 400,000 லீற்றர் எரிபொருள் விநியோகம் – அதிகார சபை அறிவிப்பு

By news team
அரசு நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை
உள்நாடு

அரசு நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை

By news team
அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்
உலகம்

அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?