Tag: tamilnews

மாணவர்களிடையே வேகமாக பரவும் காய்ச்சல் – தெனியாய பாடசாலைகள் தொடர்ந்து மூடல்

பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார…

பருத்தித்துறையில் உணவக உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் – சுகாதார விதிமீறல்

பருத்தித்துறையில் உள்ள உணவகம் ஒன்றில் லஞ் சீட் பாவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரால் நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில்…

தலைக்கவசம் இன்றி தப்பியோடிய ஓட்டுநர், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவரும் கைது

தலைக்கவசம் அணியாமல் உந்துருளியில் பயணித்த போது காவல்துறையினரின் சமிக்ஞையை மதிக்காமல் தப்பியோடி, வீட்டில் மறைந்திருந்த நபர் மற்றும் வீட்டின் உரிமையாளர் ஆகியோர் இன்று (05) அதிகாலை கைது…

மே 6க்கு பின் மழை அதிகரிப்பு – இலங்கையில் பல மாகாணங்களுக்கு வானிலை எச்சரிக்கை

அயன அயல் மண்டல பிணைப்பு பிராந்தியம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் மே மாதம் 06 ஆம் திகதிக்குப் பிறகு நாட்டின் மழை நிலைமையில் அதிகரிப்பு…

எரிபொருள் விலை உயர்வு இருந்தும் பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட, பேருந்துக் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு…

“கொள்ளையர்கள் போல நடந்தோம்” – எண்ணெய் கப்பல் கைப்பற்றியதாக ட்ரம்ப் தகவல்

ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கொள்​ளை​யர்​கள் போல நடந்து கொண்டு கச்சா எண்​ணெய் கப்​பல்​களை கைப்பற்றினோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார்.அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்படைகள் - ஈரான் இடையே…

கிளிநொச்சியில் மனைவி விவாகரத்து கோரியதால் கோபம் கொண்டு கணவன் தென்னை மரங்கள் வெட்டி சேதம்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதி மன்றில் வழக்கு தாக்கல்செய்து வழக்கு இடம்பெற்று வருகி்ன்ற நிலையில்…

தலங்கம பகுதியில் இணையதளம் வழி சட்டவிரோத நடவடிக்கை – பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது

தலங்கம, கொஸ்வத்தை பகுதியில் இணையதளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வலான மத்திய ஊழல்…

Your one-stop resource for medical news and education.

Your one-stop resource for medical news and education.