பளை பகுதியில் **LTTE பயிற்சி முகாம் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு நிலையம் இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை** என…
பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழு உறுப்பினரான **‘கஞ்சிபானி இம்ரானின்’ நெருங்கிய உறவினர் எனக் கூறப்படும் 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொய்தீன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்…
கொழும்பு, அத்துருகிரிய, ஜயந்தி மாவத்தைக்கு அருகில் பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொடகம -…
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அரசியல் தலைவர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் உயர்மட்ட முக்கியஸ்தர்களுடன் வார இறுதியில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றிலேயே…
காலிமுகத்திடல் கடலுக்குள் நீராடச் சென்ற 11 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.குறித்த துயர சம்பவம் கொழும்பு - காலிமுகத்திடல் கடலில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர்…
குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கொடூர சம்பவத்தில் ரிதிகமை பிரதேசத்தைச் சேர்ந்த 30…
யாழில், தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச்…
Sign in to your account