Tag: Sri Lanka Police Investigation

யாழில் தான் செய்த சிற்றுண்டியை கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், தவறான முடிவெடுத்து பெண்ணொருவர் பலி

யாழில், தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச்…

அநுராதபுரத்தில் பெண்களுக்கு மயக்கமருந்து கொடுத்து கொள்ளை சம்பவம் – 17 இலட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் திருட்டு

17 இலட்சம் ரூபா விற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில்…

இலங்கையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை – பொலிஸாக நடித்து பணம் பறிக்கும் மோசடி அதிகரிப்பு

பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை வழங்கியுள்ளது.அதன்படி நாட்டில் பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொது…

மாத்தறை ஹக்மனையில் ஆடையகத்தில் நூதன திருட்டு – 50,000 ரூபாய் பெறுமதியான 15 ஆடைகள் அபகரிப்பு

புத்தாண்டு காலத்தில் ஆடை விற்பனை களைகட்டியுள்ள நிலையில் மாத்தறை ஹக்மனை நகரில் அமைந்துள்ள பிரபல ஆடையகமொன்றில் நூதனமான முறையில் ஆடைகள் திருடப்பட்டுள்ளது.ஆடையகத்தில் ஆண்களுக்கான ஆடைகளை திருடிச்சென்ற நபர்…

கொரியர் மூலம் வந்த பொம்மையில் ‘ஐஸ்’ போதைப்பொருள் – அம்பாறையில் அதிரடி கைது

அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ்…

இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

கடுவெல, ரணால பகுதியிலுள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டைப் பூட்டிவிட்டு திறப்பினை வாசலில் இருந்த ஒரு காலணிக்குள் மறைத்து வைத்துவிட்டுச் சென்றிருந்தனர்.நேற்று முன்தினம் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட…

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் கீழ் 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (02)…

இலங்கையில் இணைய நிதி மோசடி – 147 வெளிநாட்டு பிரஜைகள் கைது

இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வௌிநாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேகநபர்கள் சிலாபம், இரணவில பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து இந்த குற்றச்…

Your one-stop resource for medical news and education.

Your one-stop resource for medical news and education.