பளை பகுதியில் **LTTE பயிற்சி முகாம் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு நிலையம் இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை** என…
ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட **‘சம்மிட்புர சத்து’ என அழைக்கப்படும் கங்கானமகே திமுது சத்துரங்க பெரேரா**, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு…
பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழு உறுப்பினரான **‘கஞ்சிபானி இம்ரானின்’ நெருங்கிய உறவினர் எனக் கூறப்படும் 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொய்தீன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்…
கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இரண்டு தனியார் பேருந்துகள், கினிகத்தேனை – பேரகொல்ல பகுதியில் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்டபோது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சாரதிகள்…
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்களும் படகொன்றும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.நேற்று (12) இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள…
தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது…
‘சிஐடி பொலிஸ்’ ‘‘CID POLICE‘‘ என எழுதப்பட்ட புகைப்படம் கொண்ட போலி அடையாள அட்டையை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பலாங்கொடை, பின்னவலை பகுதியை…
களுத்துறை, கல்பாத்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது பெண்ணொருவரால் எட்டு நாய்கள் ஏவி விடப்பட்டுள்ளது.நாய்களின் தாக்குதலில் அங்குருவாதொட்ட பொலிஸ்…
Sign in to your account