

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் தபால்மூல வாக்களிப்பின் திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 9 ஆயிரத்து 705 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆயிரத்து 853 வாக்குகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆயிரத்து 749 புதிய ஜனநாயக முன்னணி 382 வாக்குகளையும் பெற்றுள்ளன.