முன்னாள் சிறைச்சாலை ஆணையாளருக்கு அரசினால் பாராட்டு விருது

4 months ago

சிறைச்சாலைத் துறையில் 37 ஆண்டுகால சேவையைப் பாராட்டி நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடமிருந்து எமில் ரஞ்சன் லமாஹேவா பாராட்டு விருதைப் பெற்றார். 

2012 நவம்பர் 9ஆம் திகதியன்று எட்டு கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற தீர்பாயத்தினால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவை உயர் நீதிமன்றம் விடுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.