நாட்டில் திடீர் மின்வெட்டு
4 months ago
நாடுமுழுவதும் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. விரைவில் மின்சாரத்தை மீள வழங்குவதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின்சாரத்தை மீள வழங்க 04 தொடக்கம் 06 மணித்தியாலங்கள் தாமதம் ஏற்படலாம் என மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.