news team

531 Articles

ஹட்டன் – கொழும்பு வீதியில் விபத்து: 75 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கரோலினா பகுதியில் நேற்று (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 75 அடி ஆழமான…

சுரேஷ் சலே சித்திரவதை குற்றச்சாட்டு: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை தீவிரம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக…

தேங்காய் மட்டைகளுக்குள் மணல் மறைத்து கடத்தல் – கிளிநொச்சி சாரதி கைது

கிளிநொச்சியில் இருந்து தேங்காய் மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.பளை பகுதியில் இருந்து தேங்காய் மட்டைகளை…

ஈரானுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம் விரைவில் வெளியீடு – ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் எட்டப்பட்ட ஆரம்ப ஒப்பந்தத்தின் விபரங்கள் மிக விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ஜி7 (G7) உச்சிமாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் அரசியல் தலைவர் விரைவில் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அரசியல் தலைவர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் உயர்மட்ட முக்கியஸ்தர்களுடன் வார இறுதியில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றிலேயே…

திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை மீண்டும் வீட்டு வாசலில் வைத்துச் சென்ற திருடர்கள்

திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை, திருடர்கள் மீண்டும் உரிய வீட்டின் வாசலிலேயே வைத்துவிட்டுச் சென்றுள்ள விசித்திரமான சம்பவம் வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி…

ஈரானுடனான அமைதி உடன்படிக்கை முழுமையடைந்தது – ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடனான அமைதி உடன்படிக்கை தற்போது முழுமையடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்ருத் சமூக வலைத்தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய, ஹோர்முஸ் அருகே…

தொலைத்தொடர்பு கேபிள் திருட்டில் இருவர் கைது; ஐஸ் போதைப்பொருளும் மீட்பு

தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை துண்டித்து திருடிய சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.நேற்று (13) ராகம பொலிஸ் நிலைய அதிகாரிகள்…

Your one-stop resource for medical news and education.

Your one-stop resource for medical news and education.