இரத்தினபுரி தபால்மூல வாக்களிப்பு முடிவுகள்

6 months ago


2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் தபால்மூல வாக்களிப்பின் இரண்டாவது தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.


இரத்தினபுரி மாவட்ட தபால்மூல வாக்களிப்பில் தேசிய மக்கள் சக்தி 24 ஆயிரத்து 776 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆயிரத்து 969 வாக்குகளையும் புதிய ஜனநாயக முன்னணி ஆயிரத்து 528 வாக்குகளையும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆயிரத்து 31 வாக்குகளையும் பெற்றுள்ளன.