news team

375 Articles

காலி தங்கெதர தனியார் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்: 3 பெண்கள் உட்பட 7 பெற்றோர் கைது

காலி - தங்கெதர பகுதியில் அமைந்துள்ள தனியார் பாடசாலை ஒன்றின் அதிபரைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 7 பெற்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் மூவர் பெண்கள்…

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு: உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய பிரதிவாதிகள் தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை வழக்குத் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதிவாதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இன்று…

பொலிஸ் அதிகாரிகள் போல நடித்து நிதி மோசடி: பொதுமக்களுக்கு CID அவசர எச்சரிக்கை

பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொதுமக்களிடமிருந்து நிதி மோசடி செய்யும் பாரிய கும்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அதன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு…

கொழும்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற காதலி கைது

கொழும்பில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது காதலனை சந்திக்க சென்ற காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று மதியம் போதைப்பொருள் கலந்த பால்…

புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி கொலை: 16 வயது சிறுவன் கைது

புத்தளம் - அடப்பனாவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், சிறுவனொருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.ரத்மல் ஓயா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனொருவனே கைது…

இளம்பெண் உயிரிழப்பு சம்பவம்: காதலன் தலைமறைவு, விசாரணை தீவிரம்

அனுராதபுரம் நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக்கொண்ட சோகச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த யுவதிக்கும், அதே…

காணித் தகராறு கொலையாக முடிந்தது – 67 வயது நபர் உயிரிழப்பு

நபர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்து, பெண்ணொருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு உயிரிழந்தவர்…

கேகாலையில் மாமனார் கத்திக்குத்து: மருமகன் உயிரிழப்பு

கேகாலை மாவட்டம், தெரணியகலை – மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில், மாமனார் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மருமகன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (20) மாலை மாமனாருக்கும்…

Your one-stop resource for medical news and education.

Your one-stop resource for medical news and education.