ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று (30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.ஓமானின் மஸ்கட்…
ஹற்றன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் நேற்று (28) கைது…
இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எராங்க வீரரத்ன இது குறித்துத் தெரிவிக்கையில்,இந்த…
ஐரோப்பாவில் 12 டென் எடையுள்ள சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான கிட்கேட் (KitKat) சொக்லேட்கள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று மர்மமான முறையில் கடத்தப்பட்டுள்ளது.மத்திய இத்தாலியில் இருந்து…
இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வாகன நடத்துனர்களுக்கு 400,000 லீற்றர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.சுற்றுலா அபிவிருத்தி…
இம்மாதம் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (28) ஏற்பாடு செய்துள்ள சிறப்புச்செய்தியாளர் சந்திப்பு தற்போது…
புத்தாண்டு காலத்தில் சந்தையில் எவ்வித தட்டுப்பாடுமின்றி கோழி இறைச்சியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போதைய எரிபொருள் நெருக்கடியால் கோழி இறைச்சியின் விலை…
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், மணல்…
Sign in to your account