உள்நாடு

புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது: கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு…

Editor's Top Picks

களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கல்பத்த,…

More form உள்நாடு

கடலில் சறுக்கு விளையாட்டு விபத்து – 16 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து…

அமெரிக்காவில் வானை 45,000 மைல் வேகத்தில் கிழித்து சென்ற எரிகல் அச்சத்தில் உறைந்த மக்கள்

அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தின் வடக்கே நேற்று காலை 9 மணியளவில் வானை கிழித்து கொண்டு எரிகல் ஒன்று சென்றது. எரிபந்து…

நான் ஜனாதிபதியாக இருந்தால் எரிபொருள் வரிசை இருக்காது- பத்தரமுல்ல சீலரத்தன தேரர்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு, தான் ஜனாதிபதியாகியிருந்தால் எரிபொருள் வரிசைக்கு தற்போது உரிய தீர்வு வழங்கப்பட்டிருக்கும் என ஜன…

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை: இலங்கையில் பல மாகாணங்களில் வெப்பம் அதிகரிப்பு

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விசேட அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.இந்த…

அம்பலாந்தோட்டை – வீரவில பகுதியில் பேருந்து விபத்து: 4 பேர் பலி, 40க்கும் மேற்பட்டோர் காயம்

அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்குச்…